கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தூங்க அடம்பிடிக்கும் முருகன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதியை கல்யாணம் செய்த பின்னும் பாட்டியுடன் தான் தூங்குவேன் என முருகன் அடம்பிடித்து வருகிறான்.

கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தூங்க அடம்பிடிக்கும் முருகன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்
கெட்டி மேளம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முருகன் ரேவதி கழுத்தில் தாலி கட்டி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் மீண்டும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
முருகனுக்கு ஆதரவாக நிற்கும் சிவராமன்
அதாவது முருகன் ரேவதி மாலையும் கழுத்துமாக வந்து நிற்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரகுவரன் இனிமேல் தான் இந்த வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது என்று சொல்லி சத்தம் போடுகிறான். இதனால் முருகன் ரேவதி உடன் அங்கிருந்து கிளம்ப தயாராக சிவராமன் தடுத்து நிறுத்துகிறார்.