பவன் கல்யாண் பங்கேற்ற கேம் சேஞ்சர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இரு ரசிகர்கள் பலி!.. 10 லட்சம் அறிவிப்பு! -நடந்தது என்ன?
பவன் கல்யாண் பங்கேற்ற கேம் சேஞ்சர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இரு ரசிகர்கள் பலியாகி இருக்கின்றனர். நடந்தது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்

பவன் கல்யாண் பங்கேற்ற கேம் சேஞ்சர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இரு ரசிகர்கள் பலி!.. 5 லட்சம் அறிவிப்பு! -நடந்தது என்ன?
புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சியின் போது அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்றார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரேவதி என்ற பெண்ணும், அவரது 9 வயது மகனும் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.