எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: ஆதி குணசேகரன் வீட்டு பெண்களை தனித்தனியாக பிரிக்கும் வேலையில் கதிரும் அறிவுக்கரசியும் இறங்கி உள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் வீட்டில் சாப்பாடு பிரச்சனை எழுந்தது. பெண்கள் இல்லை என்றாலும் நாங்களே சமைப்போம் எனக் கூறி கரிகாலனும் ஞானமும் களத்தில் இறங்கி மொத்தமாக சொதப்பினர். இதனால், மொத்த வீடே பசியில் தவிக்கிறது.
வீட்டிற்குள் ஆள் அனுப்பிய அறிவுக்கரசி
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த அறிவுக்கரசி, அவளுடைய பெரியம்மாவையம், இன்னொரு பெண்ணையும் வீட்டில் சமையலுக்காக கொண்டுவந்து விட்டுள்ளாள், இவர்களை வைத்து அறிவுக்கரசி பலே திட்டம் தீட்டிய நிலையில், வீட்டிற்கு வந்த பெண்களை வைத்து குழந்தைகளை வம்புக்கு இழுத்து கோவப்படுத்தினார்.