இருளான அறையில் பாலா சாரின் செயல்.. அந்த விசுவல் தான் சாட்சி.. அவர் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாய்.. மாரி செல்வராஜ்
இருளான அறையில் பாலா சாரின் செயல்.. அந்த விசுவல் தான் சாட்சி.. அவர் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாய் என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய உரையாடலைக் காண்போம்.

இருளான அறையில் பாலா சாரின் செயல்.. அந்த விசுவல் தான் சாட்சி.. அவர் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாய்.. மாரி செல்வராஜ்
இருளான அறையில் பாலா சாரின் செயல்.. அந்த விசுவல் தான் சாட்சி.. அவர் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாய் என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது வைரல் ஆகியிருக்கிறது.
வணங்கான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் இயக்குநர் பாலாவின் 25ஆம் ஆண்டு சினிமா பயணத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது நெகிழ்ச்சியை உண்டுசெய்திருக்கிறது.
இதுதொடர்பாக பாலா 25ஆம் ஆண்டு மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ‘’பாலா சார். என் வாழ்க்கையில் மிக முக்கியமான மனுஷன். சட்டக்கல்லூரியில் படிக்கும்போது, இவன் தான் பாலா புத்தகத்தைப் படிச்சேன். சினிமா நம்ம போகலாம்ன்னு ஒரு ஆசை வருவதற்குக் காரணம், அந்த புத்தகம்.