Devayani Rajakumaran: ‘தேவயானிட்ட குழந்தையே வேணாம்னு சொன்னேன்.. உங்க குழந்ததா சார் அழுகுதுனு சொன்னாரு அவரு’ ராஜகுமாரன்
Devayani Rajakumaran : நாங்களே அப்ப சின்னவங்கன்றதால பக்கத்து வீட்டு காரவுங்க கணவன் மனைவி இரண்டு பேரும் வந்துருந்தாங்க. அந்தம்மாவ டெலிவரி ரூம்க்கு எடுத்துட்டு போயிருந்தாங்க. ஏதோ ஒரு சத்தம் கேட்டதும்.. ஏதோ குழந்தை அழுகுதுசார் எங்கயோன்னே.. அதுக்கு அவர் அது உங்க குழந்தைதா சார் அப்படின்னாங்க..

‘தேவயானிட்ட குழந்தையே வேணாம்னு சொன்னேன்.. உங்க குழந்ததா சார் அழுகுதுனு சொன்னாரு அவரு’ ராஜகுமாரன்
Devayani Rajakumaran: அஜித்துடன் நடித்த காதல் கோட்டை மூலம் பிரபலமானவர் நடிகை தேவயானி. பம்பாயிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்தாலும், தேவயானி தனது உடையில் எப்போதும் தனி கவனம் செலுத்தினார்.
ஹீரோயினாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தேவயானியின் காதல் மற்றும் திருமணம் தென்னிந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இயக்குநர் ராஜகுமாரன் 'விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். இப்படத்தில் தேவயானி தவிர சரத்குமார், விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.' இதையடுத்து ராஜகுமாரனை தேவயானி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.