Samantha: சைதன்யா குடும்பத்திற்கு சம்பவம் செய்த சமந்தா.. வாழ்நாளில் மறக்கவே மாட்டாங்க.. செய்யாறு பாலு சொன்ன தகவல்..
Samantha: சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை சோபிதாவை திருமணம் செய்ய உள்ள நிலையில், சமந்தா சைதன்யா குடும்பத்திற்கு செய்த தரமான சம்பவம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Samantha: சைதன்யா குடும்பத்திற்கு சம்பவம் செய்த சமந்தா.. வாழ்நாளில் மறக்கவே மாட்டாங்க.. செய்யாறு பாலு சொன்ன தகவல்..
நடிகை சமந்தா- நாக சைதன்யா ஜோடி விவாகரத்து செய்ததை இன்றுவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களது ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சமந்தா உடல் நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்மேல் ரசிகர்களுக்கு மேலும் பரிதாபம் தொற்றிக் கொண்டது. பின் திருமண வாழ்க்கையிலிருந்தும், உடல்நலப் பிரச்சனைகளில் இருந்தும் மீண்டவரை மேலும் அவதிக்குள்ளாக்கியது சைதன்யாவின் நிச்சயதார்த்தம்.
இதனால், தமிழ், தெலுங்கு ரசிகர்கள் பலரும் நாக சைதன்யாவை விமர்சித்தும் சமந்தாவை ஆதரிக்கவும் தொடங்கினர்.
இந்த சமயத்தில் தான் தன்னை நோகச் செய்த நாக சைதன்யா குடும்பத்திற்கு வாழ்க்கையில் மறக்க முடியாதபடி சமந்தா பதிலடி ஒன்றை கொடுத்துள்ளதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.