‘டேய்னா சொல்ற…’கன்னத்தில் அடித்த சந்திரபாபு.. இரத்தம் வந்து துடித்த சிவாஜி.. நிசப்தமான படப்பிடிப்பு!- சம்பவம் தெரியுமா?
சந்திரபாபுவிடம் டேய் நீ என்ன இங்கே இருக்கிறாய் என்று கேட்பார். உடனே சந்திரபாபு உன் மீது என் பீச்சாங்கையை வைக்க என்று கூறி சோறு போட்டவன் என்னை மாப்பிள்ளை என்று கூறிக் கொண்டிருக்கிறான், நீ என்ன டேய் என்று கூறுகிறாய் என்று சொல்லி - ஜவஹர்

‘டேய்னா சொல்ற…’கன்னத்தில் அடித்த சந்திரபாபு.. இரத்தம் வந்து துடித்த சிவாஜி.. நிசப்தமான படப்பிடிப்பு!- சம்பவம் தெரியுமா?
சிவாஜியை சந்திரபாபு அறைந்து ரத்தம் வந்த கதையை சந்திரபாபுவின் சகோதரரான ஜவஹர் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தார்; அந்த சுவாரசியமான பேட்டியை இங்கு பார்க்கலாம்
சிவாஜியின் என்ட்ரி
இது குறித்து அவர் பேசும், ‘அந்தக்காட்சி எப்படி அமைந்திருக்கும் என்றால், சரோஜாதேவி அழுது கொண்டே இருப்பார். நான் சாப்பிடும் பொழுது எல்லோரும் சிரிப்பார்கள்; ஆனால், இந்த சரோஜாதேவி அழுது கொண்டிருக்கிறார் என்று சந்திரபாபு கேட்கும் பொழுது சிவாஜியின் என்ட்ரி இருக்கும். சிவாஜி காரில் வந்து கொண்டிருப்பார்.