Bayilvan Ranganathan: மது…மாது…விருந்து.. நடிகைகளை கடித்துக்குதறிய எம்.எல்.ஏக்கள்?கூவத்தூரில் நடந்தது என்ன?
அப்போது கட்சியின் சீனியராக இருந்த செங்கோட்டையனிடம் இந்த காய் நகர்ந்தது. ஆனால் அவரோ என்னால் உடனடியாக பணத்தை ரெடி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.

நடிகை த்ரிஷா விவகாரம்!
அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜூ கூவத்தூர் நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏக்கள் அடித்த கூத்தை பற்றி பேசும் போது, அதில் த்ரிஷாவையும் தொடர்பு படுத்தி பேசினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்புக்கோரினார்.
இந்த நிலையில் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் நடந்தது என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன், செய்தியாளர் பாண்டியன் ஆகியோர் பேட்டிகள் கொடுத்தனர். அதன் தொகுப்பே இந்தக்கட்டுரை!
பயில்வான் ரங்கநாதன் பேசும் போது, “ஜெயலலிதா சென்ற பின்னர், முதல்வர் பதவிக்கு சசிகலா வந்த பொழுது, அவர் என்னால் தற்போது இந்த பதவியை ஏற்க முடியாது. யார் பணம் செலவழிக்க தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் முன் வாருங்கள் என்றார்.