‘எச்சில் இலை என தெரிந்தே சாப்பிடுகிறார் நயன்தாரா! கொடுமையை அனுபவிக்கும் விக்கி..’ பயில்வான் டாக்ஸ்
நடிகை நயன்தாரா பிரபுதேவாவை கல்யாணம் செய்ய நினைத்தது குறித்தும் தற்போது விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டது குறித்தும் நடிகர் பயில்வான் கருத்து தெரிவித்து பேசியுள்ளார்.

‘எச்சில் இலை என தெரிந்தே சாப்பிடுகிறார் நயன்தாரா! கொடுமையை அனுபவிக்கும் விக்கி..’ பயில்வான் டாக்ஸ்
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், இருவரும் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இது கடந்த சில நாட்களாக அதிகளவு பேசுபொருளான நிலையில், நயன்தாரா இதுகுறித்து தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூபிற்கு அளித்த பேட்டி மேலும் பல சர்ச்சைகளை கிளப்பியது.
நயன்தாராவை விமர்சிக்கும் பயில்வான்
அவர் அளித்த பேட்டியில், பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்ய முயன்றது முதல், தற்போது விக்னேஷ் சிவனை திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் என்பது வரை பேசி இருக்கிறார். இது தான் தற்போது கோலிவுட் வட்டாரம் முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.
இந்நிலையில், நயன்தாராவின் இந்த பேச்சு குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பவர் மீடியா எனும் யூடியூப் சேனலில் பேசி தன் கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.
