‘ஒரு பிராமணப் பொண்ண போயி இப்படி பண்ணுவியான்னு.. உனக்கு ஏன் இந்த குரூரபுத்தி’ - சேது பார்த்து பாலுமகேந்திரா சொன்னது என்ன?
அவர் அலுவலகத்திற்கு என்னை தனியாக அழைத்தார். அங்கு நான் சென்ற போது, என்னிடம் அவர், பாலா உனக்கு ஏன் இவ்வளவு குரூர புத்தி...- சேது பார்த்து பாலுமகேந்திரா சொன்னது என்ன?

‘ஒரு பிராமணப் பொண்ண போயி இப்படி பண்ணுவியான்னு.. உனக்கு ஏன் இந்த குரூரபுத்தி’ - சேது பார்த்து பாலுமகேந்திரா சொன்னது என்ன?
சேது திரைப்படத்தை பார்த்து பாலுமகேந்திரா கூறியது குறித்து பாலா பேசி இருக்கிறார்.
பாலுமகேந்திரா கூறியது என்ன?
இது குறித்து கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, ‘சேது திரைப்படத்தை பார்த்த பாலு மகேந்திரா, அங்கு படக்குழுவினர் இருந்த காரணத்தால், சபைக்காக பாலா இயக்கிய திரைப்படத்தை பார்க்காமலேயே இறந்து போய் விடுவேனோ என்று நினைத்தேன்; ஆனால் நல்ல வேலையாக நான் அவன் இயக்கிய படத்தை பார்த்து விட்டேன் என்று கூறினார். இதைக் கேட்ட அனைவரும் பாலு மகேந்திரா இப்படி பேசிவிட்டாரே என்று பேசினார்கள்.