அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: நடேசன் பார்த்த வேலை.. நிலாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட சோழன்..
அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: ஒரு கட்டத்தில் அவள் சேரனை பார்த்து ஓ ராமா என்று அழத்தொடங்கினாள். சேரன் எவ்வளவு சமாதானம் கூறியும், அவள் கேட்ட பாடில்லை. இதையடுத்து தம்பிகளும் நிலாவை சமாதானப்படுத்தினர்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: நிலாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட சோழன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் சேரனை கோயில் வரை கூட்டி வந்து, கார்த்திகா வராத நிலையில், சேரனின் கல்யாணம் நின்றது. இதை எண்ணி நிலா அழுது, வருந்தி கொண்டே இருந்தாள்.
கதறி அழுத நிலா
ஒரு கட்டத்தில் அவள் சேரனை பார்த்து ஓ ராமா என்று அழத்தொடங்கினாள். சேரன் எவ்வளவு சமாதானம் கூறியும், அவள் கேட்ட பாடில்லை. இதையடுத்து தம்பிகளும் நிலாவை சமாதானப்படுத்தினர்.