அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: மருந்தில் விஷமா? சண்முகத்தால் ஷாக்கான குடும்பம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: இசக்கிக்கு கொடுத்திருக்கும் மருந்தில் விஷம் கலந்திருக்கும் என சண்முகம் சந்தேகப்பட அதை சௌந்தரபாண்டி தனக்கு சாதகமாக்கி கொள்கிறான்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: மருந்தில் விஷமா? சண்முகத்தால் ஷாக்கான குடும்பம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
மேலும் படிக்க| சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சண்முகத்திற்கு சௌந்தரபாண்டி மீது சந்தேகம் எழுந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.