அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?
அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் பூஜையில் கலந்து கொள்ள சாமியார் பூஜையை முடித்து, ஒரு கலசத்தை சண்முகம் கையில் கொடுத்து, இதை கடலில் கலக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?
அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வைகுண்டம் வீட்டில் யாக பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அதிகாலையில் வீடு முழுக்க ஒரே புகைமூட்டமாக இருக்க சண்முகம் பரணி ஆகியோர் என்ன ஆச்சு என்று அதிர்ச்சி அடைய, வைகுண்டன் நான்தான் பூஜைக்கு ஏற்பாடு செய்தேன் என சொல்கிறார்.