Rajinikanth: ரஜினியின் ராஜ தந்திரங்கள்.. புட்டு புட்டு வைத்த ராஜேஷ் கண்ணா.. என்னென்ன பண்ண வேண்டியதா இருக்கு!
Rajinikanth: நடிகர் ரஜனிகாந்த் தான் நடிக்கும் படங்களில் உள்ள பஞ்ச் வசனத்தை எப்படி பேசுவார் என்பதா நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

Rajinikanth: ரஜினியின் ராஜ தந்திரங்கள்.. புட்டு புட்டு வைத்த ராஜேஷ் கண்ணா.. என்னென்ன பண்ண வேண்டியதா இருக்கு!
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருக்குள்ளும் ஒரு ஃபயர் வந்துவிடும்.
ரஜினிக்காகவே எழுதிய வசனங்கள்
அதற்கு காரணம், அவரது நடிப்பும் வேகமும், பேசும் வசனங்களும் தான். இந்திய சினிமாவின் மாஸ் நடிகரான அவருக்காகவே எழுதியது போன்ற சில வசனங்கள் படத்தில் இருக்கும். அவை காலம் சென்றாலும் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறது.
அப்படி அந்த வசனங்கள் எல்லாம் ஹிட் ஆக காரணம் வெறும் வசனங்கள் மட்டுமல்ல. அந்த வசனம் உச்சரிக்கும் விதம். அந்த ஸ்டைல், காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதம் எல்லாமே சேர்ந்து தான் அதன் ஹைப்பை அதிகரிக்கும்.