A R Rahman: அப்பா… பாட்டி… அம்மா…நாய்க்குட்டி…எனக்கு பிடிச்ச எல்லாமே என்ன விட்டு போயிருச்சு.. கடவுள்தான்- ஏ.ஆர்.ரஹ்மான்!
A R Rahman: வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று முடிவு செய்து விட்டேன்; உண்மையில் நீங்கள் இதற்கு நேர்மாறான மனநிலையில் இருப்பதற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படும். - ஏ.ஆர்.ரஹ்மான்!

A R Rahman: அப்பா… பாட்டி… அம்மா…நாய்க்குட்டி…எனக்கு பிடிச்ச எல்லாமே என்ன விட்டு போயிருச்சு.. கடவுள்தான்- ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய பர்சனல் தோல்விகள் குறித்து மனம் திறந்த பேசி இருக்கிறார்.
தாத்தா போல் இசை அமைக்க
இது குறித்து பேசும் போது, ‘நான் இளமையாக இருப்பதற்கு இசை தான் காரணம்; எனக்கு 70 வயதை அடைந்து விட்டால், தாத்தா போல் இசை அமைக்க முடியாது. பாடல்களை இளம் வயதினரும் கேட்கின்றனர். ஆகையால் அவர்களுக்கு ஏற்றவாறும் நான் இசையமைக்க வேண்டும். அதனால்தான் நான் இளமையாக இருக்கிறேன். இது மட்டுமில்லாமல் நம்மை நாம் எப்பொழுதுமே தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குற்ற உணர்வு, பொறாமை போன்ற எதிர்மறையான விஷயங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.