Vijay Yesudas: பாடகர் விஜய் ஜேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகும் நிலையில் பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் வீட்டிலும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் நடை திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாசின் வீட்டில் 60 சவரன் தங்க நகை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் கடந்த டிசம்பர் மாதமே நகை திருட்டு நடந்துள்ளது; பிப்ரவரி இறுதியில்தான் இது தெரியவந்துள்ளது; வீட்டு பணியாளர்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகும் நிலையில் பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் வீட்டிலும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்