ஐபிஎல் நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைப்பு.. பிசிசிஐ அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
இன்று ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவில் மோதுவதாக இருந்தது. இன்றிரவு மேட்ச் நடைபெற இருந்த நிலையில், ஐபிஎல் போட்டி கைவிடப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைப்பு.. பிசிசிஐ அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
ஐபிஎல் 2025 தொடரை காலவரையறையின்றி ரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூட்டிய அவசர கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிப் போட்டி மே 25 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவில் மோதுவதாக இருந்தது. இன்றிரவு மேட்ச் நடைபெற இருந்த நிலையில், ஐபிஎல் போட்டி கைவிடப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.