ஐபிஎல் 2025: விளையாட்டின் உணர்வை மீறிய நெக்ரா.. மீண்டும் தவறு செய்த பாண்டியா.. பிசிசிஐ அபராதம் விதிப்பு! நடந்தது என்ன?
இரண்டு முறை மழை குறுக்கீட்ட நிலையில், பல திருப்பங்களுடன் நடந்து முடிந்த மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின்னர் குஜராத் அணி பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.

Ahmedabad: Gujarat Titans' coach Ashish Nehra during a practice session ahead of the Indian Premier League (IPL) 2025 cricket match between Gujarat Titans and Sunrisers Hyderabad, in Ahmedabad, Thursday, May 1, 2025. (PTI Photo/Arun Sharma)(PTI05_01_2025_000373A) (PTI)
ஐபிஎல் செய்திக்குறிப்பின்படி, குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாள் ஆஷிஷ் நெஹ்ரா போட்டியின் போது 'விளையாட்டின் உணர்வை' மீறினார் எனவும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மீண்டும் ஒருமுறை மெதுவாக ஓவர் வீசிய குற்றத்தில் (ஸ்லோ ஓவர் ரேட்) ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.