ஜாக்பாட்: மே மாதம் முதல் கொட்டும் பணமழை.. ரிஷபத்தில் சூரியன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டம் யாருக்கு?
சூரிய பெயர்ச்சி: சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி மே மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்லும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெற போகின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
அதன் பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கின்றார். சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி மே மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்லும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெற போகின்றனர். அது வந்து அந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| ராகு பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெற்ற ராசிகள்
சிம்ம ராசி
உங்கள் ராசியின் அதிபதியாக சூரியன் தொடர்ந்து வருகின்றார். சூரிய பகவான் ரிஷப ராசி பயணம் உங்களுக்கு சாதகமான மாற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பண சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
எந்த கஷ்டமாக இருந்தாலும் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கூட்டு வேலை முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. கடந்த கால முதலீடுகள் தற்போது உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சுக்கிர பெயர்ச்சி மூலம் ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்
கன்னி ராசி
சூரியபகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நகரப் போகின்றார். இவருடைய ரிஷப ராசி பயணம் உங்களுக்கு பண பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.
மனதில் மகிழ்ச்சி அமைதி நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சனிபகவானின் பண யோகத்தை பெறுகின்ற ராசிகள்
கும்ப ராசி
சனிபகவானின் ராசியான உங்களுக்கு சூரிய பகவான் மே மாதத்தில் இருந்து பல யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.
பல கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
