Guru Transit: கோடி கோடியாய் கொட்ட வரும் குரு.. மிதுனத்தில் பணமழை பெறுகின்ற ராசிகள்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Transit: கோடி கோடியாய் கொட்ட வரும் குரு.. மிதுனத்தில் பணமழை பெறுகின்ற ராசிகள்.. உங்க ராசி என்ன?

Guru Transit: கோடி கோடியாய் கொட்ட வரும் குரு.. மிதுனத்தில் பணமழை பெறுகின்ற ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 15, 2025 05:28 PM IST

Guru Transit: குரு பகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Transit: கோடி கோடியாய் கொட்ட வரும் குரு.. மிதுனத்தில் பணமழை பெறுகின்ற ராசிகள்.. உங்க ராசி என்ன?
Guru Transit: கோடி கோடியாய் கொட்ட வரும் குரு.. மிதுனத்தில் பணமழை பெறுகின்ற ராசிகள்.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குருபகவான் இடமாறுகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பல சாதனைகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பழங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய பலன்கள் தற்போது உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிலையை ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது காதல் வாழ்க்கை முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

குருபகவானின் சாதகமான மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பல மடங்கு யோகங்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்தையும் விரும்பக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும் என கூறப்படுகிறது. வாழ்க்கை மாறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னேற்றத்திற்கான சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிலையும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner