Sani Transit: பண மழையை கொட்டி தீர்க்கும் சனி.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Transit: பண மழையை கொட்டி தீர்க்கும் சனி.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

Sani Transit: பண மழையை கொட்டி தீர்க்கும் சனி.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 13, 2025 09:51 AM IST

Sani Transit: சனி மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Transit: பண மழையை கொட்டி தீர்க்கும் சனி.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Sani Transit: பண மழையை கொட்டி தீர்க்கும் சனி.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவானுக்கு சொந்தமான ராசியான மீன ராசியில் நுழைந்துள்ளார்.

நவகிரகங்களில் சனி பகவானின் நகர்வானது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று சனிபகவான் மீனராசியில் நுழைந்தார். சனிபகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டிற்கு சனி பகவான் வந்துள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது.

பண வரவில் இந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது. புதிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது நீண்ட கால ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஏதாவது வீட்டில் சனிபகவான் அமர்ந்துள்ளார். இதனால் உங்களுக்கு காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைகள் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் அமர்ந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மாணவர்கள் கல்வி சேர்ந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner