சனி குறி வச்சுட்டார்.. புதன் சேர்ந்துட்டார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்..குடும்பத்தில் மகிழ்ச்சி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி குறி வச்சுட்டார்.. புதன் சேர்ந்துட்டார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்..குடும்பத்தில் மகிழ்ச்சி

சனி குறி வச்சுட்டார்.. புதன் சேர்ந்துட்டார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்..குடும்பத்தில் மகிழ்ச்சி

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 08, 2025 03:14 PM IST

கடந்த மே 18 ஆம் தேதி முதல் புதன் மற்றும் சனி இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத்தில் இருக்கின்றனர். அதனால் அர்த்தகேந்திர யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர்.

சனி குறி வச்சுட்டார்.. புதன் சேர்ந்துட்டார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்..குடும்பத்தில் மகிழ்ச்சி
சனி குறி வச்சுட்டார்.. புதன் சேர்ந்துட்டார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்..குடும்பத்தில் மகிழ்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

கடந்த மே 18 ஆம் தேதி முதல் புதன் மற்றும் சனி இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத்தில் இருக்கின்றனர். அதனால் அர்த்தகேந்திர யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்தும் காணலாம்.

ரிஷப ராசி

சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகத்தின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.தன்னம்பிக்கை மட்டும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன ராசி

சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. சிறப்பான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணவரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடக ராசி

சனி புதன் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்ட காலங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என கூறப்படுகிறது. பணவரவு உங்களுக்கு அதிகரிக்க என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றி தரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.