அதிர்ஷ்ட காத்து அடித்து வீசும் ராசிகள்.. சனி புதன் யோகம்.. பண மழை யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்ட காத்து அடித்து வீசும் ராசிகள்.. சனி புதன் யோகம்.. பண மழை யாருக்கு?

அதிர்ஷ்ட காத்து அடித்து வீசும் ராசிகள்.. சனி புதன் யோகம்.. பண மழை யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 16, 2025 05:05 PM IST

புதன் மற்றும் சனி இருவரும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் வருகின்ற மே 18ஆம் தேதி அமரப் போகின்றனர். இதனால் அர்த்தகேந்திர யோகம் உருவாகின்றது. இவர்களின் அம்சம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்க போகின்றது.

அதிர்ஷ்ட காத்து அடித்து வீசும் ராசிகள்.. சனி புதன் யோகம்.. பண மழை யாருக்கு?
அதிர்ஷ்ட காத்து அடித்து வீசும் ராசிகள்.. சனி புதன் யோகம்.. பண மழை யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசிக்கு சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார்.

புதன் பகவான் நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருகின்றார். இவர் புத்திசாலித்தனம் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். தற்போது புதன் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் புதன் மற்றும் சனி இருவரும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் வருகின்ற மே 18ஆம் தேதி அமரப் போகின்றனர். இதனால் அர்த்தகேந்திர யோகம் உருவாகின்றது. இவர்களின் அம்சம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனி புதன் உருவாக்கும் யோகத்தின் மூலம் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நிதி நிலை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

மீன ராசி

சனி புதன் உருவாக்கும் யோகத்தின் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

கடக ராசி

சனி புதன் உருவாக்கும் யோகத்தின் மூலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நல்ல செய்திகளை உங்களுக்கு தேடி வரும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்ட கதவு உங்களுக்கு திறக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை இருக்கும் என கூறப்படுகிறது. வீட்டின் சூழல் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.