நாளை முதல் கொட்டும் புதாதித்ய யோகம்.. புதன் சூரியன் சேர்க்கை.. பண மழையில் நனைய போகும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நாளை முதல் கொட்டும் புதாதித்ய யோகம்.. புதன் சூரியன் சேர்க்கை.. பண மழையில் நனைய போகும் ராசிகள்!

நாளை முதல் கொட்டும் புதாதித்ய யோகம்.. புதன் சூரியன் சேர்க்கை.. பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 10:42 AM IST

புதன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் இணைகின்ற காரணத்தினால் புதாகித்ய யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நாளை முதல் கொட்டும் புதாதித்ய யோகம்.. புதன் சூரியன் சேர்க்கை.. பண மழையில் நனைய போகும் ராசிகள்!
நாளை முதல் கொட்டும் புதாதித்ய யோகம்.. புதன் சூரியன் சேர்க்கை.. பண மழையில் நனைய போகும் ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்தும் சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் மே மாதம் ஏழாம் தேதி அன்று அதாவது நாளை புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார்.

மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் இணைகின்ற காரணத்தினால் புதாகித்ய யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

புதாதித்ய யோகம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் இந்த யோகம் உருவாகின்ற காரணத்தினால் உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மகர ராசி

சூரியன் புதன் சேர்ந்து உருவாக்கும் புதாதித்ய யோகம் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் உருவாகின்றது. இதனால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு அதிக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. சிறப்பான மாற்றம் உங்களுக்கு உண்டாகும் என கூறப்படுகிறது.

பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது அதிர்ஷ்டம் கொட்டும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

புதாதித்ய யோகம் உங்களுக்கு நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் யோகம் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் தேடி வரும் என கூறப்படுகிறது. பண வரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.