பத்ர மாளவ்ய யோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகள் மீது பணமழை!
Bhadra Malavya Raja Yoga: பத்ர ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் இந்த இரண்டு ராஜயோகங்களும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ஜூன் மாதத்தில் உருவாக உள்ளது. இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது.

Bhadra Malavya Raja Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை இடமாற்றுவார்கள். அந்த நேரங்களில் சில ராஜ யோகங்கள் உருவாகும். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
அந்த வகையில் ஜூன் மாதத்தில் ராஜயோகம் ஒன்று உருவாக உள்ளது. நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் தனது சொந்தமான ராசியான மிதுன ராசியில் புகுந்து பத்ர யோகத்தை உருவாக்க உள்ளார். அதே சமயம் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் ரிஷப ராசிகள் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றார்.
பத்ர ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் இந்த இரண்டு ராஜயோகங்களும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ஜூன் மாதத்தில் உருவாக உள்ளது. இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| கஜகேசரி யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் இவர்கள்தான்
ரிஷப ராசி
ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக இருக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| லட்சுமி நாராயண யோகம் பணமழை பொழிய போகின்ற ராசிகள்
சிம்ம ராசி
100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| புதாதித்ய ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்
கன்னி ராசி
ஒரே நேரத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாள் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
