பணம் கொட்டும் ராசிகள் இவர்கள்தான்.. குரு புதன் உருவாக்கும் திரிகேதய யோகம்.. உங்க இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணம் கொட்டும் ராசிகள் இவர்கள்தான்.. குரு புதன் உருவாக்கும் திரிகேதய யோகம்.. உங்க இருக்கா?

பணம் கொட்டும் ராசிகள் இவர்கள்தான்.. குரு புதன் உருவாக்கும் திரிகேதய யோகம்.. உங்க இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 30, 2025 11:10 AM IST

மே ஐந்தாம் தேதி குரு மற்றும் புதன் இவர்கள் இருவரும் 60 டிகிரி அம்சத்தில் வருகின்றனர். இதனால் திரிகேதய யோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டபலன்கள் கிடைக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பணம் கொட்டும் ராசிகள் இவர்கள்தான்.. குரு புதன் உருவாக்கும் திரிகேதய யோகம்.. உங்க இருக்கா?
பணம் கொட்டும் ராசிகள் இவர்கள்தான்.. குரு புதன் உருவாக்கும் திரிகேதய யோகம்.. உங்க இருக்கா?

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருபவர். குரு இவர் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து செல்வ யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறோம்.

அந்த வகையில் வருகின்ற மே ஐந்தாம் தேதி குரு மற்றும் புதன் இவர்கள் இருவரும் 60 டிகிரி அம்சத்தில் வருகின்றனர். இதனால் திரிகேதய யோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டபலன்கள் கிடைக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குரு புதன் மூலம் உருவாக உள்ள திரிகேதய யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

திருமண யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

கடக ராசி

புதன் குரு அம்சத்தின் மூலம் உருவாகும் திரிகேதய யோகம் உங்களுக்கு வேலைகள் நல்ல பழமை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என கூறப்படுகிறது.

பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மகர ராசி

குரு புதன் அம்சத்தில் உருவாகும் திரிகேதய யோகத்தின் பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வியாபாரிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையும் யோகம் உண்டாகும் என கூறப்படுகிறது.

குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர மற்றும் பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner