Guru Peyarchi 2025: கோடி கோடியாக எடுத்து வரும் குருபகவான்.. 2025-ல் தலையெழுத்து மாறும் ராசிகள் இவர்கள்தான்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2025: கோடி கோடியாக எடுத்து வரும் குருபகவான்.. 2025-ல் தலையெழுத்து மாறும் ராசிகள் இவர்கள்தான்..!

Guru Peyarchi 2025: கோடி கோடியாக எடுத்து வரும் குருபகவான்.. 2025-ல் தலையெழுத்து மாறும் ராசிகள் இவர்கள்தான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 11, 2025 10:51 AM IST

Guru Peyarchi 2025: குரு பகவான் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கக் கூடியவர். இருப்பினும் குரு பகவானின் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Peyarchi 2025: கோடி கோடியாக எடுத்து வரும் குருபகவான்.. 2025-ல் தலையெழுத்து மாறும் ராசிகள் இவர்கள்தான்..!
Guru Peyarchi 2025: கோடி கோடியாக எடுத்து வரும் குருபகவான்.. 2025-ல் தலையெழுத்து மாறும் ராசிகள் இவர்கள்தான்..!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் குரூபகவான் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு சொல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவான் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கக் கூடியவர். இருப்பினும் குரு பகவானின் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இந்த 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது உங்களுக்கு வெற்றி மற்றும் மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குரு பகவானின் செல்வாக்கு அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக அமையும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று திரும்பின எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாத அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

குரு பெயர்ச்சி உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டம் நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் முறை வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய நண்பர்கள் அல்லது உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்திசாலித்தனமான செலவுகள் உங்களுக்கு வருவாய் அதிகரித்து கொடுக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner