புதன் பெயர்ச்சி பலன்கள்: பண மழையில் மூழ்கும் மே மாதம்.. இந்த 3 ராசிகள் கொடிகட்டி பறக்க போறாங்க.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புதன் பெயர்ச்சி பலன்கள்: பண மழையில் மூழ்கும் மே மாதம்.. இந்த 3 ராசிகள் கொடிகட்டி பறக்க போறாங்க.. உங்க ராசி என்ன?

புதன் பெயர்ச்சி பலன்கள்: பண மழையில் மூழ்கும் மே மாதம்.. இந்த 3 ராசிகள் கொடிகட்டி பறக்க போறாங்க.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 11, 2025 03:10 PM IST

Mercury Transit: புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் பணக்கார பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

புதன் பெயர்ச்சி பலன்கள்: பண மழையில் மூழ்கும் மே மாதம்.. இந்த 3 ராசிகள் கொடிகட்டி பறக்க போறாங்க.. உங்க ராசி என்ன?
புதன் பெயர்ச்சி பலன்கள்: பண மழையில் மூழ்கும் மே மாதம்.. இந்த 3 ராசிகள் கொடிகட்டி பறக்க போறாங்க.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் நான்காம் தேதி என்று மேஷ ராசிக்கு செல்கின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும்.

புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் பணக்கார பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் நுழைவு போகின்றார். எதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல லாபம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய வேலையை தொடங்க நினைப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner