பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும் ராசிகள்.. சனி சூரியன் உருவாக்கிய துவாதஷ் யோகம்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும் ராசிகள்.. சனி சூரியன் உருவாக்கிய துவாதஷ் யோகம்.. உங்க ராசி என்ன?

பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும் ராசிகள்.. சனி சூரியன் உருவாக்கிய துவாதஷ் யோகம்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 16, 2025 01:03 PM IST

துவாதஷ் யோகம்: சனி சூரியன் அமைப்பால் உருவாக்கிய துவாதஷ் யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும் ராசிகள்.. சனி சூரியன் உருவாக்கிய துவாதஷ் யோகம்.. உங்க ராசி என்ன?
பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும் ராசிகள்.. சனி சூரியன் உருவாக்கிய துவாதஷ் யோகம்.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சூரியன் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். சனிபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஏப்ரல் 16ஆம் தேதி முதல் சூரியன் மற்றும் சனி இருவரும் முப்பது டிகிரியில் காணப்போகின்றனர். இதனால் துவாதஷ் யோகம் உருவாக்கியுள்ளது.

சனி சூரியன் அமைப்பால் உருவாக்கிய துவாதஷ் யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

துவாதஷ் யோகம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சிறப்பான செயல் திறனால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது.

கடக ராசி

யோகம் உங்களுக்கு வாழ்க்கையில் யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது.

கும்ப ராசி

துவாதஷ் யோகம் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அப்போது சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner