மீன ராசி: பண மழையை எதிர்நோக்கும் ராசிகள்.. சுக்கிரன் மூட்டைகளோடு வருகிறார்.. எது உங்க ராசி சொல்லுங்க?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீன ராசி: பண மழையை எதிர்நோக்கும் ராசிகள்.. சுக்கிரன் மூட்டைகளோடு வருகிறார்.. எது உங்க ராசி சொல்லுங்க?

மீன ராசி: பண மழையை எதிர்நோக்கும் ராசிகள்.. சுக்கிரன் மூட்டைகளோடு வருகிறார்.. எது உங்க ராசி சொல்லுங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 16, 2025 10:28 AM IST

மீன ராசி: சுக்கிரனின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மீன ராசி: பண மழையை எதிர்நோக்கும் ராசிகள்.. சுக்கிரன் மூட்டைகளோடு வருகிறார்.. எது உங்க ராசி சொல்லுங்க?
மீன ராசி: பண மழையை எதிர்நோக்கும் ராசிகள்.. சுக்கிரன் மூட்டைகளோடு வருகிறார்.. எது உங்க ராசி சொல்லுங்க?

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிசபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும்.

மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சுக்கிரன், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரனின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சுக்கிரன் வக்கர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டு செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உடன் வேலை செய்பவர்களோடு மகிழ்ச்சி அதிகரிக்கப்படும் கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. தொல்லியல் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் ரீதியான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை இருக்கும் என கூறப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner