குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை நாளில் கொட்டும் பணமழை.. 4 ராஜ யோகத்தில் சிக்கிய 3 ராசிகள்.. குபேரன் கொட்டுவார்..!
குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை திருநாளில் உருவாகும் ராஜயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குபேரன் ராசிகள்: இந்து மதத்தின் வழிகாட்டுதலின்படி அக்ஷய திருதியை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த திருநாளில் எந்த வேலைகள் செய்தாலும் அது இரட்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இந்த நாளில் எதை வாங்கினாலும் அது நம்மிடம் பெருகும் எனக் கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
இந்த அக்ஷய திருதியை புனித நாளில் லட்சுமி தேவி மற்றும் குபேரன் வழிபாடு செய்வதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை வாங்குவது மூலம் மங்கலம் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு அக்ஷய திருதியை வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வருகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மங்களா யோகங்கள் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. சதுர்கிரக யோகம், லட்சுமி நாராயண யோகம், கஜகேசரி யோகம், மாளவ்ய யோகம் போன்ற நான்கு யோகங்கள் உருவாகின்றன.