குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை நாளில் கொட்டும் பணமழை.. 4 ராஜ யோகத்தில் சிக்கிய 3 ராசிகள்.. குபேரன் கொட்டுவார்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை நாளில் கொட்டும் பணமழை.. 4 ராஜ யோகத்தில் சிக்கிய 3 ராசிகள்.. குபேரன் கொட்டுவார்..!

குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை நாளில் கொட்டும் பணமழை.. 4 ராஜ யோகத்தில் சிக்கிய 3 ராசிகள்.. குபேரன் கொட்டுவார்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 18, 2025 04:46 PM IST

குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை திருநாளில் உருவாகும் ராஜயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை நாளில் கொட்டும் பணமழை.. 4 ராஜ யோகத்தில் சிக்கிய 3 ராசிகள்.. குபேரன் கொட்டுவார்..!
குபேரன் ராசிகள்: அக்ஷய திருதியை நாளில் கொட்டும் பணமழை.. 4 ராஜ யோகத்தில் சிக்கிய 3 ராசிகள்.. குபேரன் கொட்டுவார்..!

இது போன்ற போட்டோக்கள்

இந்த அக்ஷய திருதியை புனித நாளில் லட்சுமி தேவி மற்றும் குபேரன் வழிபாடு செய்வதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை வாங்குவது மூலம் மங்கலம் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு அக்ஷய திருதியை வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வருகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மங்களா யோகங்கள் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. சதுர்கிரக யோகம், லட்சுமி நாராயண யோகம், கஜகேசரி யோகம், மாளவ்ய யோகம் போன்ற நான்கு யோகங்கள் உருவாகின்றன.

இந்த அக்ஷய திருதியை திருநாளில் உருவாகும் ராஜயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

ரிஷப ராசி

அக்ஷய திருதியை திருநாளில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. லட்சுமி தேவி மற்றும் குபேரன் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. நிறைய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது.

மீன ராசி

அக்ஷய திரிதியை திருநாளில் உங்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. தலைமைத்துவ பண்புகள் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குபேரன் மற்றும் லட்சுமி தேவி ஆசியால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

அக்ஷய திருதியை திருநாளில் உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தேடி வரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. லட்சுமி தேவி மற்றும் குபேரன் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. பண மழை கொட்டும் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.