பண மூட்டைகளோடு வரும் குரு.. கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மூட்டைகளோடு வரும் குரு.. கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?

பண மூட்டைகளோடு வரும் குரு.. கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 16, 2025 05:51 PM IST

குருபெயர்ச்சி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ரசகுல்லா இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மூட்டைகளோடு வரும் குரு.. கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
பண மூட்டைகளோடு வரும் குரு.. கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ரசகுல்லா இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர அலுவலர்களின் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெரிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசிக்கு பல சாதகமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய லாபங்கள் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

இடமாற்றம் உங்களுக்கு பல சாதகமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. ஆனால் பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் மதிப்பிற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner