வைகாசி மாத அவதாரங்கள்.. நெற்றிக்கண் தீப்பொறியில் முருக பெருமான்.. வைகாசி சிறப்புகள்!
வைகாசி தான் சமஸ்கிருதத்தில் விசாகம் என அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் புனித நதிகளில் நீராடி மகாவிஷ்ணுவை வழிபட்டு துளசி இலையால் அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தமிழர்களின் காலக் கணக்கீட்டின்படி 12 மாதங்களில் இரண்டாவது மாதமாக வைகாசி மாதம் திகழ்ந்து விடுகின்றது. இந்த மாதம் விசாக நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. விசாகம் என்றால் மலர்ச்சி என்று பொருளாகும். சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்லும் காலத்தில் வைகாசி மாதம் தொடங்குகின்றது. இது இளவேனில் காலத்தில் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
வளம் தரக்கூடிய வைகாசி மாதத்தை மாதவ மாதம் எனவும் வைகாசம் என்றும் போட்டு இருக்கின்றனர். வைகாசி மாதத்தின் முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.
வைகாசி தான் சமஸ்கிருதத்தில் விசாகம் என அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் புனித நதிகளில் நீராடி மகாவிஷ்ணுவை வழிபட்டு துளசி இலையால் அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வைகாசி மாதத்தில் பல கடவுள்களின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன.