படைப்பு தொழிலை கைப்பற்றிய முருக பெருமான்.. கந்தபுராணம் அரங்கேற்றம்.. குமரக்கோட்டம் கோயில்!
தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ சிறப்பு மிகுந்த முருக பெருமான் கோயில்களில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்.

படைப்பு தொழிலை கைப்பற்றிய முருக பெருமான்.. கந்தபுராணம் அரங்கேற்றம்.. குமரக்கோட்டம் கோயில்!
சிவபெருமானின் அக்னி புத்திரனாக உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வரக்கூடியவர் முருக பெருமான். அறுபடை வீடுகள் கொண்டு தமிழ்நாட்டை காக்கும் கடவுளாக முருக பெருமான் திகழ்ந்து வருகின்றார். தமிழ் மக்களின் மற்றும் தமிழ் மொழியின் பிரதான கடவுளாக முருக பெருமான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
May 23, 2025 08:07 AMலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்.. லட்சுமி அருளால் எப்போதும் செழிப்பான வாழ்க்கை பெறும் யோகம் உங்களுக்கா!
தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ சிறப்பு மிகுந்த முருக பெருமான் கோயில்களில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்.