பார்வை இழந்த சுந்தரர்.. ஆயிரம் கால் மண்டபத்தில் சிவபெருமான்.. பஞ்சபூத நாயகன் ஏகாம்பரேஸ்வரர்!
பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் குறிக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அங்கு தான் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய கடவுளாக ஏகாம்பரேஸ்வரர் திகழ்ந்து வருகின்றார்.

நமது தமிழ்நாடு கோயில்களால் நிறைந்த தெய்வீக மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. பல மாவட்டங்கள் கோயில் நகரமாக திகழ்ந்து வந்தாலும் காஞ்சிபுரம் கோயில் நகரங்களில் களஞ்சியமாக திகழ்ந்த வருகின்றது. காஞ்சிபுரத்தில் எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் காணப்படுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
May 23, 2025 08:07 AMலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்.. லட்சுமி அருளால் எப்போதும் செழிப்பான வாழ்க்கை பெறும் யோகம் உங்களுக்கா!
பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் குறிக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அங்கு தான் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். இங்கு சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் எனவும் தாயார் காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் 600 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. உங்க வீட்ல இருக்கக்கூடிய சிவபெருமானை ப்ரித்வி லிங்கம் என அழைக்கின்றனர்.