சித்தரை சோதித்த அரசன்.. வேலையைக் காட்டிய நந்தி பாராயணர்.. கோயிலில் அமர்ந்த ஆதிசக்தீஸ்வரர்.. பார்வதி தேவியின் தீர்த்தம்
Aadhi Saktheeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் கோபுராபுரம் அருள்மிகு ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஆதிசக்தீஸ்வரர் எனவும் தாயார் ஆதிசக்தீஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Aadhi Saktheeswarar: மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே தான் தோன்றி உலக உயிரினங்களை பாதுகாத்த கடவுள் என சிவபெருமான் போற்றப்பட்டவர். உலகமெங்கும் ஒரே உருவமான லிங்கத் திருமேனியில் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
அதற்குப் பிறகு மன்னர்கள் ஆட்சி காலம் வந்தது. அவர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமானை வழிபட்டு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
இந்தியா முழுவதும் சிவபெருமானுக்கான மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் சிவபெருமானின் அடிமையாக அனைத்து மக்களும் வாழ்ந்து வந்துள்ளனர். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.