HT Yatra: பன்றியை தாக்கிய மன்னன்.. புதருக்குள் சுயம்புலிங்கம்.. மன்னனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்
Kailasanathar Temple: தொழில்நுட்ப காலம் பல வந்தாலும் இன்றுவரை மன்னர்களின் கோயில்கள் அழிவில்லாமல் கம்பீரமாக நின்று வருகின்றன. இப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

உலகம் முழுவதும் மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை அழியாத புகழ் கொண்டு பெரும் மக்களின் கூட்டத்தின் கடவுளாக வாழ்ந்து வருகிறார். உருவமற்ற லிங்கத் திருமேனியின் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
நாடு பிடிப்பதற்காக மன்னர்கள் போர் புரிந்து வெற்றி கண்டாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் திகழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக சோழர் மற்றும் பாண்டியர்களின் குலதெய்வமாக சிவபெருமான் இருந்து வந்துள்ளார். குலதெய்வமாக இருந்தாலும் தங்களின் கடவுள் நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்காக எத்தனையோ மன்னர்கள் கோயில்களை கட்டி வழிபாடு செய்து வந்துள்ளனர்.
தொழில்நுட்ப காலம் பல வந்தாலும் இன்றுவரை மன்னர்களின் கோயில்கள் அழிவில்லாமல் கம்பீரமாக நின்று வருகின்றன. இப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.