HT Yatra: மன்னன் உருவாக்கிய பூவனாதர்.. அமர்ந்த அலங்காரத்தில் செண்பகவல்லி.. சாபங்களை போக்கும் சிவபெருமான்
HT Yatra: எத்தனையோ கோயில்கள் தனித்துவமான வரலாறுகளைக் கொண்டு தமிழ்நாட்டில் விளங்கி வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருள்மிகு பூவனாதர் திருக்கோயில்.

HT Yatra: மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு என மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்களை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். ஆதிகாலம் தொட்டு இன்று வரை அசைக்க முடியாத தெய்வமாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான கலை அம்சங்கள் கொண்ட எத்தனையோ கோயில்கள் கட்டப்பட்ட சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதிதாக எத்தனை கோயில்கள் கட்டினாலும் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் போல் கலை அம்சங்களை வேறு எங்கும் காண முடியாது. நாட்டுக்காக தென்பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் போரிட்டாலும் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.