HT Yatra: விநாயகர் மடியில் கிருஷ்ணன்.. பக்தனுக்காக இறங்கி வந்த மகாவிஷ்ணு.. மள்ளியூர் மகா கணபதி
Malliyoor Maha Ganapathy: விநாயகர் அனைத்து விதமான கோயில்களிலும் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். விநாயகர் இருக்கக் கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில். இந்த திருக்கோயில் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில்
செய்யும் செயலை தொடங்குவதற்கு முன்பு விநாயகர் தொடங்குவதை தற்போது வரை பலர் பின்பற்றி வருகின்றனர். இந்து மதத்தின் முதல் செயல்முறையாக இது இருந்து வருகிறது எந்த செயலை தொடங்கினாலும் விநாயக பெருமானை வணங்கிவிட்டு தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
ஏழை எளிய மக்களும் எளிதில் அனுப்பக்கூடிய கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். மரத்தடியில் அமர்ந்து காட்சி கொடுக்கும் விநாயகர் மலை உச்சியிலும் அமர்ந்து காட்சி கொடுப்பார். சிவன் பார்வதி தம்பதியின் மூத்த மகனாக விநாயகர்கள் விளங்கி வருகின்றார்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் வணங்கக்கூடிய தெய்வமாக விநாயகர் அமர்ந்திருப்பார். அவரை வணங்கிவிட்டு தான் கருவறையில் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.