HT Yatra: சாலையின் நடுவில் அமர்ந்த விநாயகர்.. கனவில் கதறவிட்ட யானைகள்.. சாலையை வளைத்த ஆங்கிலேயர்
தமிழ்நாட்டில் அனைத்து மூலை முடுக்குகளிலும் கோயில் கொண்டு விநாயகர் காட்சி கொடுக்கிறார். விநாயகர் வீற்றிருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காரண விநாயகர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

முதலில் வழங்கக்கூடிய கடவுளாக விநாயகர் பெருமான் விளங்கி வருகின்றார். மரத்தடி தொடங்கி மலை உச்சி வரை தனக்கென கோயில்கள் கொண்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் விநாயகர். அனைத்து மக்களுக்குமான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். எந்த செயலை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி விட்டு தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
May 25, 2025 10:55 AMசனி பகவான் நல்லவரா? கெட்டவரா?சனி பெயரை கேட்டாலே நடுங்குபவரா நீங்க இந்த விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க மக்களே
May 25, 2025 10:29 AMரோகிணி நட்சத்திரத்தில் சூரியன்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று முதல் மிகப்பெரிய அதிர்ஷ்டம்
May 25, 2025 09:50 AMலாபத்தை கொட்ட வரும் கஜகேசரி ராஜ யோகம்.. குரு சந்திரன் இணைவால் அதிர்ஷ்டத்தில் நனைய போகும் யோகம் உங்களுக்கா!
May 25, 2025 09:14 AMசனி பகவான் குறி தப்புமா.. ஒரே நகர்வில் பலரின் தலைவிதியை மாற்றுவார் சனி.. லாப மழை உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 25, 2025 08:57 AMதனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று மே.25 இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 25, 2025 08:42 AMசிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசியினரே.. இன்று மே.25 உங்கள் நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
எந்த கோயில்களுக்கு சென்றாலும் முதலில் வழங்கக்கூடிய கடவுளாக விநாயகர் அமர்ந்திருப்பார். அவரை வணங்கி விட்டு தான் எந்த கடவுளாக இருந்தாலும் வணங்க வேண்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
அனைத்து கடவுள்களிலும் வித்தியாசமாக விளங்க கூடியவர் விநாயகர். யானை முகம் கொண்டு மனித உடல் அமைப்பு கொண்டு இருக்கக்கூடிய தெய்வமாக விளங்கி வருகின்றார். சக்தியின் பலம் கொண்டு சிவ சொரூபமாக வாழக்கூடியவர் விநாயகர்.