பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!
வீட்டில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்க என்னென்ன வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தின் படி, வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீடு அல்லது அலுவலகத்தில் நேர்மறை ஆற்றல்களை கொண்டுவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆன்மிக ரீதியாக பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் இப்போது இந்த பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை கற்பூரத்தின் வாசனை வீட்டில் மகாலட்சுமியின் அருளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பச்சை கற்பூரம் இருக்க வேண்டும். பச்சை கற்பூரத்துக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.