பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!
வீட்டில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்க என்னென்ன வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தின் படி, வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீடு அல்லது அலுவலகத்தில் நேர்மறை ஆற்றல்களை கொண்டுவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆன்மிக ரீதியாக பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் இப்போது இந்த பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை கற்பூரத்தின் வாசனை வீட்டில் மகாலட்சுமியின் அருளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பச்சை கற்பூரம் இருக்க வேண்டும். பச்சை கற்பூரத்துக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
