திருமலைக்கு செல்வோர் பூ அணியக்கூடாது.. பெண்களுக்கு எழுதப்படாத இந்த விதியின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய கதை
Tirumala:திருமலைக்கு செல்வோர் பூ அணியக்கூடாது, பூ அணிந்து சுவாமியை தரிசிக்க கூடாது என்கிற விதி உள்ளது. பெண்களுக்காக எழுதப்படாத இந்த விதியின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய கதை பற்றி பார்க்கலாம்

திருமலைக்கு ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் செல்கின்றனர். திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசித்தால் அனைத்து பாவங்களும் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து சுவாமியை தரிச்சுத்து செல்கின்றனர். திருமலையில் தினமும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அர்ச்சனைகள் நடக்கிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
அதுமட்டுமில்லாம் பல்வேறு சேவைகளும் செய்யப்படுகின்றன. அந்த சேவைகளில் பக்தர்களும் கலந்து கொள்கின்றனர். திருமலையில் உள்ள எழுமலையானின் அலங்காரத்துக்கு தினமும் ஏராளமான மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு மலர்களால் இறைவனை அலங்கரிக்கின்றனர். ஆனால், திருமலையில் பக்தர்கள் யாரும் பூக்கள் அணியக்கூடாது.
திருமலையில் பெண்கள் ஏன் பூக்கள் அணியக்கூடாது?
ஒவ்வொரு நாளும், வெங்கடேஸ்வர சுவாமிகள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவருக்கு பலவிதமான மலர்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. திருமலைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆந்திரா மட்டுமின்றி, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வருகிறார்கள். அர்ச்சனை, அபிஷேகம் செய்து இறைவனுக்கு மலர்களை அர்ப்பணிக்கின்றனர். ஏழுமலையான் மக்கள் பல்வேறு அலங்காரங்களில் காட்சி தந்து அருள் தருகிறார்.