Money Plant Vastu: இந்த முறையில் மணி பிளாண்டை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்! கடன் தொல்லை நீங்கும்
வீட்டில் செல்வம் பெருகவும் கடன் தொல்லை தீர மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்

வாஸ்து சாஸ்திரத்தின் மீது பலருக்கும் நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஏதேனும் சம்பந்தம் இல்லாமல் அசம்பாவிதம் நடந்தால், உடனே அனைவரது மனதிலும் முதலில் தோன்றுவது "வாஸ்து சரியில்லையோ?" என்னும் வார்த்தை தான். அந்த வாஸ்து ஒரு வீட்டைக் கட்டுவது மற்றும் வீட்டில் என்னென்ன புனிதமான பொருட்களை வைக்க வேண்டும் என்பது பற்றிய விரிவான தகவல்களை நமக்கு வழங்குகிறது. இந்த கட்டுரையில் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது அனைவரது மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என கருதப்படுகிறது.
காயின் செடிகள் அல்லது மணி பிளான்டில் இருவகைகள் உள்ளன. முதல் வகை அசல் மற்றொன்று போலி. பழைய சீனி அல்லது இந்திய நாணயங்களைப் பயன்படுத்தி போலி நாணய காயின் செடிகளும் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. உங்களிடம் அசல் காயின் செடி இருந்தால், காய்ந்த இலைகளை உடனடியாக துண்டித்து, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுவதன் மூலமும், சரியான பராமரிப்பின் மூலமும் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
