குரு உருவாக்கிய நவபஞ்ச யோகம்.. கேது கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு உருவாக்கிய நவபஞ்ச யோகம்.. கேது கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா?

குரு உருவாக்கிய நவபஞ்ச யோகம்.. கேது கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 11, 2024 02:46 PM IST

குரு பகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு வருகின்றார். கேது பகவான் கன்னி ராசியில் இருப்பார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த நவபஞ்ச யோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

குருபகவான்
குருபகவான்

நவக்கிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர். கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது கன்னி ராசி அவர் பயணம் செய்து வருகின்றார்.

குரு பகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு வருகின்றார். கேது பகவான் கன்னி ராசியில் இருப்பார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த நவபஞ்ச யோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

கன்னி ராசி

 

நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். மனிதர்களுக்கு நல்ல ஒப்பந்தம் உண்டாகும். எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.

ரிஷப ராசி

 

நவபஞ்ச யோகமானது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய நண்பர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

 

நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகளால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner