Thulam : வெற்றியை முத்தமிடும் துலாம் ராசியினரே.. ஆனந்த கண்ணீரில் மூழ்க போகும் நேரமிது.. இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்!
Thulam : அஷ்டம ஸ்தானத்தில் பார்த்தீங்கன்னா குரு அமைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் அமைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் சூரிய பகவான், புதன் சேர்ந்து அமைந்திருக்கிறார்கள். ஆயன, சயன போக ஸ்தானத்தில் சுக்கிரனும், கேதுவும் அமைந்திருக்கிறார்கள்.

Thulam : துலாம் ராசிக்காரக்காரர்களுக்கு கடந்த செப்டம்பர் 17 க்கு பிறகு தலைவிதி முழுமையாக மாறப்போகிறது. இதுநாள் வரை துலாம் ராசிக்காரர் வாழ்க்கையில் கஷ்டம் பிரச்சனை எப்போதும் கண்ணீர் என நாட்களை கடந்திருப்பார்கள். இவங்களுடைய வாழ்க்கையில் மனநிம்மதி இல்லாமல் இருந்திருக்கும். குடும்பத்துக்குள் குழப்பங்களும் சண்டைகளும் எப்போதும் நடந்து கொண்டேதான் இருந்திருக்கும். பலரும் நம்பிக்கை துரோகம் செய்திருப்பார்கள். குடும்பத்தினர் முதல் பலரிடமும் ஏமாந்து வாழக்கூடிய நபராக இந்த துலாம் ராசிக்காரர்கள் இருப்பார்கள்
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
துலாம் ராசியினரின் குண நலன்கள்
பொதுவாகவே மற்றவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடிய எண்ணம் உடையவர்கள். மத்தவர்களின் கஷ்டங்களை தன் கஷ்டமாக எடுத்துக்கொள்வார்கள். நன்மனதோடு இருக்கக்கூடிய ராசிக்காரர் மற்றவர்களின் முழுமையாக பெற நினைப்பவர்கள்.
இது நாள் வரை துலாம் ராசிக்கார்களுக்கு வாழ்க்கையில துன்பத்துக்கு பஞ்சமே இருக்காது. எல்லா திசையில இருந்தும் உங்களுக்கு துன்பங்கள் வந்துகிட்டே இருக்கும் சரி குடும்பத்தகுள்ளும் பிரச்சனை, வேலை பார்க்கக்கூடிய இடங்களுக்கு சென்றால் அங்கேயும் பிரச்சனை, சக ஊழியர்களிடம் பிரச்சனை, மேலதிகாரியிடம் பிரச்சனைன்னு வந்துகிட்டே இருக்கும். தொழில் செய்யக்கூடிய இடங்களில் நஷ்டமாகும். இதற்கிடையில் எப்போதாவது லாபம் பெறக்கூடிய சந்தோஷம் உங்களுக்கு கிடைத்திருக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு சில சண்டைகள் நீங்கி சந்தோஷங்கள் கிடைத்திருக்கும் உங்களுடைய வாழ்க்கையில நீங்கள் எதை நோக்கி பயணம் செய்தீர்களோ அதற்கான வெற்றி சில நேரங்களில் கிடைத்திருக்கும். மற்றபடி மிகவும் கடினமான காலமாகவே இருந்திருக்கும்.
