விரைவில் சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய்.. வெற்றிகள் குவியும்.. அதிர்ஷ்டம் பெருகும்.. எந்த 3 ராசிக்கு தெரியுமா?
செவ்வாய் பகவான் வரும் ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கிறார். இது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றின் காரணியாகவும் விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும் போதெல்லாம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிகத்தில் பயணிக்கும்போது, அது மக்களுக்கு நல்ல செய்தியைப் பொழிகிறது. அதேநேரம், செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி வெவ்வேறு ராசிகளின் வாழ்க்கையை மாற்றுகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில், தற்போது கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய் பகவான் வரும் இந்தாண்டு ஜூன் 7 ஆம் தேதி அன்று அதிகாலை 02:28 மணிக்கு சிம்ம ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்ற காலமாக இது அமையும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புகழின் உச்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.