புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
புதன் தற்போது தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றி இருக்கிறார். புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிக்காரர்கள் பற்றி பார்ப்போம்.

கோள்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையை பாதிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறது. அந்தவகையில், கிரகங்களின் இளவரசனான புதன் ஜூன் 25, 2025 அன்று அதிகாலை 05:08 மணிக்கு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரித்திருக்கிறார். ஜூலை 6 ஆம் தேதி வரை அதே நிலையில் இருப்பார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
பூசம் நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் கருதப்படுகிறார். அதேநேரம், புதன் பேச்சுத்திறன், வணிகம், நுண்ணறிவு, மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். பூசம் நட்சத்திரத்தில் புதன் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்த ராசிகள் வணிக ரீதியாகவும் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
புதனின் பூச நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். பணவரவு இருக்கும். வேலையில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.