இந்த முறை சூரியன் பண மழை கொட்டும் ராசிகள்.. எந்த ராசிகள் ஜாலியா சுத்த போறாங்க தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இந்த முறை சூரியன் பண மழை கொட்டும் ராசிகள்.. எந்த ராசிகள் ஜாலியா சுத்த போறாங்க தெரியுமா?

இந்த முறை சூரியன் பண மழை கொட்டும் ராசிகள்.. எந்த ராசிகள் ஜாலியா சுத்த போறாங்க தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 03:56 PM IST

சூரியன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

இந்த முறை சூரியன் பண மழை கொட்டும் ராசிகள்.. எந்த ராசிகள் ஜாலியா சுத்த போறாங்க தெரியுமா?
இந்த முறை சூரியன் பண மழை கொட்டும் ராசிகள்.. எந்த ராசிகள் ஜாலியா சுத்த போறாங்க தெரியுமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே 15ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கின்றார். இது சுக்கிரனின் சொந்தமான ராசியாகும். ஒரு வருடத்திற்கு பிறகு சூரியன் ரிஷப ராசிக்கு வருகின்றார்.

சூரியன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குறுகிய அல்லது நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் எனக் கூறப்படுகிறது.

எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பண வரவு இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்க என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

சூரியன் உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பொருள் மற்றும் இன்பங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறை என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. நண்பர்கள் உங்களுக்கு உறவினர்களாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner