பணக்காரராக மாறப் போகும் ராசிகள்.. குரு ஆதித்ய யோகம்.. இனிமேல் சிக்காத ராசிகள்.. எந்த ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணக்காரராக மாறப் போகும் ராசிகள்.. குரு ஆதித்ய யோகம்.. இனிமேல் சிக்காத ராசிகள்.. எந்த ராசி?

பணக்காரராக மாறப் போகும் ராசிகள்.. குரு ஆதித்ய யோகம்.. இனிமேல் சிக்காத ராசிகள்.. எந்த ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 08, 2025 05:51 PM IST

குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த குரு ஆதித்ய ராஜயோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் மிதுன ராசியில் உருவாக உள்ளது இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பணக்காரராக மாறப் போகும் ராசிகள்.. குரு ஆதித்ய யோகம்.. இனிமேல் சிக்காத ராசிகள்.. எந்த ராசி?
பணக்காரராக மாறப் போகும் ராசிகள்.. குரு ஆதித்ய யோகம்.. இனிமேல் சிக்காத ராசிகள்.. எந்த ராசி?

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் சூரியன் மற்றும் குருபகவான் இருவரும் மிதுன ராசியில் இணைகின்றனர்.

இதனால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த குரு ஆதித்ய ராஜயோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் மிதுன ராசியில் உருவாக உள்ளது இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

குரு சூரியன் உருவாக்க உள்ள குரு ஆதித்ய யோக மங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் உருவாகப் போகின்றது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஆடம்பர வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் வசதிகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரமான எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வேலைகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரமான கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குரு மற்றும் சூரிய பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner