சும்மா சொல்லக்கூடாது சுக்கிரனை.. பண மழையை கொடுக்க வரும் ராசிகள்.. தொழில் முன்னேற்றம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சும்மா சொல்லக்கூடாது சுக்கிரனை.. பண மழையை கொடுக்க வரும் ராசிகள்.. தொழில் முன்னேற்றம்!

சும்மா சொல்லக்கூடாது சுக்கிரனை.. பண மழையை கொடுக்க வரும் ராசிகள்.. தொழில் முன்னேற்றம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 30, 2025 02:03 PM IST

சுக்கிரனின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சும்மா சொல்லக்கூடாது சுக்கிரனை.. பண மழையை கொடுக்க வரும் ராசிகள்.. தொழில் முன்னேற்றம்!
சும்மா சொல்லக்கூடாது சுக்கிரனை.. பண மழையை கொடுக்க வரும் ராசிகள்.. தொழில் முன்னேற்றம்!

இது போன்ற போட்டோக்கள்

இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார் சுக்கிரன். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிரன் வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார் ஜூலை 29ஆம் தேதி வரை சுக்கிரன் இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரனின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மேஷ ராசி

சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க என கூறப்படுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

சுக்கிரனின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

சுக்கிரனின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்காரர் யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்க என கூறப்படுகிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது நண்பர்களால் உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner